விஜய் பாக்ஸ் ஆஃபிஸில் மாஸ் காட்டி வருகிறார். சர்கார், மெர்சல் ஆகிய படங்கள் ரூ 250 கோடி வசூலை தாண்டின. இவ்விரு படங்களும் அவருக்கு மிகுந்த முக்கியமானதாகிவிட்டது.
அதே வேளையில் படம் அரசியல் சர்ச்சைகளை சந்தித்தது. இதனால் அவரின் மீது ரசிகர்கள் அரசியல் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். ஆனால் அவரோ அமைதியாக இருக்கிறார்.
அவரின் சினிமா மற்றும் நிஜ வாழ்க்கை பற்றி முழு விசயங்கள் அடங்கிய விஜய் ஜெயித்த கதை என்ற புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
தற்போது அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளன..